Pages

01 June 2009

நீ வருவாயென!!!!!

தென்றல் வீசும் பொழுது
நீ வருவதை உணர்ந்தேன் !
உடல் சிலிர்க்கும் பொழுது
நீ தொடுவதை உணர்ந்தேன் !
உதடு ஈரமாகையில்
நீ முத்தம் இடுவதை அறிந்தேன் !
கண்ணில் காட்சி இல்லாததால்
தினம் கனவில் என்றாவது
நீ வருவாய் நேரில் என்னும் நம்பிக்கையில்.......!!!!

No comments:

Post a Comment