Pages

01 June 2009

இறைவன்

இருப்பவன் சாதிக்கிறான்,

இல்லாதவன் போதிக்கிறான்,

சோம்பேறி பாதிக்கிறான்,

குருடன் தெரியாமல் மோதிக்கிறான்,
படித்தவன் பகுத்தறிவால் வாதிக்கிறான்,

நம்பாத மனிதனை இறைவன்தினம் சோதிக்கிறான் !

No comments:

Post a Comment