Pages

31 May 2009

உறவு.........

உயிர் பிரியும் நேரத்தைவிட
உறவு பிரியும் நேரமே கொடுமையானது....
அதனால்தான் கடவுள் ஓர் உயிரையும்,
பல உறவுகளையும் கொடுத்திருக்கிறான்.....
மறக்கமுடியாத உறவுகளில் நீயும் ஒன்று !!!

No comments:

Post a Comment