யார் யாரோ நான் பார்த்தேன் யாரும் எனக்கில்லை
என் வழியில் நீ வந்தாய்
நானும் எனக்கில்லை
கண்ணீரில் கருவானேன்
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிரானேன்
நீயாக நானானேன்…
தாயை விடவும் நல்லவளாய்
தேவதை உன்னைப் பார்த்தேன்
எங்கோ செல்லும் சாலையிலே
உனக்குள் தங்கி விட்டேன்
என்னை யார் என கேட்டால்
ஒரு சொல் போதும்
நீ என நான் சொல்வேன்
என் முகவரி கேட்டால்
ஒரு வரி போதும்
உன் பெயர் நான் சொல்வேன்
உன்னை கடவுள் வந்து கேட்டாலும்
எதிர்ப்பேன் தரமாட்டேன்.....
கோவம் ஓடும் நரம்புகலில்
வீணையை மீட்டுகிறாய்
எரியும் தீயாய் நான் இருந்தேன்
தீபம் ஏற்றுகிறாய்
அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும்
என நான் இருந்திருந்தேன்
நீ வாழ்க்கையின் சுவயை அறிந்திட வைதாய்
மறுபடி பிறந்துள்ளேன்
உன்னை உயிரின் உள்ளே நான் சுமப்பேன்
வெளியே விட மாட்டேன்........
No comments:
Post a Comment