Gomaiti Chandrasegaran
Pages
Home
31 May 2009
மழை நின்ற....
மழை நின்ற பின்பும் தூரல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கும் பெருமைக் காட்டுமா?...
எனக்குள் இதையம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா?...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment