Pages

10 April 2009

கேட்டது நீ !!!!


என்னிடம் கதை கேட்டாய்...
நான் கதாசிரியர் ஆனேன்!!!
கவிதை கேட்டாய்...
கவிஞனாகிப்போனேன்!!!
பாடல் கேட்டாய்....
பாடகன் ஆனேன்!!!
இதோ
என் உயிரைக்கேட்கிறாய்
நான் பிணமாகிப்போனேன் !!!!!






No comments:

Post a Comment