
கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அலைக்கிறதே,
உன் செவியில் விழ வில்லையா?
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே...
உன் அருகில் நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை...
கைகளிலே விரல் இருந்தும்,
கைகல் கோர்க முடியவில்லை.........
உன்னை எனக்குப் பிடிக்கும்,
அதை சொல்வதில் தானே தயக்கம்...
நீயே சொல்லும் வரைக்கும்,
என் காதலும் காத்து கிடக்கும்...
தினம் தினம் கனவினில் வந்து விடு,
நம் திருமண அழைப்பிதள் தந்து விடு....





